வியாழன், 25 அக்டோபர், 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளை சார்பாக 22-10-2012 அன்று
இளையான்குடி மெயின் பஜாரில்  தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் "மத்ஹபு வழியும் மாநபி வழியும்"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகளும் அஜரத்களும் இளைஞர்களும் கடைகளில்
அமர்ந்தபடி பயானைக் கேட்டு பயனடைந்தனர்.

பயானைத் தொடர்ந்து பலர் நமது பிரட்சாரங்களை பாராட்டி சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். . !