வியாழன், 25 அக்டோபர், 2012

பெண்கள் பயான்

சிவகங்கை கிளையில் 20/10/12அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் எராளமான பெண்கள் கலந்து கொண்டார்கள்