சனி, 27 அக்டோபர், 2012

விழிபுணர்வு மெஹாபோன் பிரச்சாரம்


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில்21/10/12 அன்று  டெங்கு காய்ச்சல் பற்றி மானாமதுரையில் உள்ள பதினைந்து தெருக்களில் விழிபுணர்வு மெஹாபோன் பிரச்சாரம் நடைபெற்றது இதில்  சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்