திங்கள், 29 அக்டோபர், 2012

திடல் தொழுகை

சிவகங்கை மானாமதுரை கிளையில்27/10/12 அன்று  ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இதில் எராளமான அண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் இதில்  சகோ உமர் பாருக் உரை நிகல்தினார்கள்