வெள்ளி, 11 மார்ச், 2011

நிதியுதவி

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கிளையின் சார்பாக கடந்த 11-3-11 அன்று சகோதரருக்கு ரூபாய் 40,000/- (ரூபாய். நாற்பது ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !