
அல்லாஹ்வின் பேரருளால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் இன்ஷா அல்லாஹ் 13.03.2011 காலை 9;00 மணி முதல் மதியம் 1;00 மணி வரை M.A.M மஹாலில் [செக்காலை ரோடு காரைக்குடி] நடைபெறவுள்ளது
இரத்த தானம் செய்வோம் ! மனித உயிர் காப்போம் !!
யார் ஒரு மனிதரை வாழ வைக்கின்றாறோ,அவர் மனிதர்கள்
யாவரையும் வாழ வைத்தவர் போலாவார். [அல்குர் ஆன் 5;32]