வியாழன், 25 அக்டோபர், 2012

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளை சார்பாக 21-10-2012 அன்று இளையான்குடி பக்கீர் ராவுத்தர் தெருவில் தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் "மறுமையை அஞ்சுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

ஏராளமான பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி பயானைக் கேட்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ். . !