வியாழன், 12 மே, 2011

நிதிஉதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையின் சார்பாக கடந்த 5-12-2010 அன்று குணங்குடியைச் சேர்ந்த ருக்கையா என்ற பெண்ணிற்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.