திங்கள், 25 ஏப்ரல், 2011

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 25-4-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அர்சத் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.