ஞாயிறு, 30 ஜனவரி, 2011

பிறசமய மக்களிடம் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 30-1-11 அன்று பொது இடங்களில் பிறசமய மக்களிடம் தஃவா செய்யப்பட்டது. மேலும் தொழிலாளர்கிடையே இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.