சனி, 28 செப்டம்பர், 2013

தேவகோட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

தெருமுனை பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 21.09.2013 அன்று மாலை யார் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மது வட்டி விபச்சாரம் தாயத்து பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது இதில் திருச்சி அப்துல் ரஹ்மான் உரையாற்றினார்