வெள்ளி, 2 நவம்பர், 2012

குர்பானி இறைச்சி விநியோகம்

சிவகங்கை மாவட்டம் சாலையூர் கிளை சார்பாக 4 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது.

குர்பானி இறைச்சி  ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யப்பட்டது.

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!