வெள்ளி, 2 நவம்பர், 2012

திடல் தொழுகை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி கிளை சார்பாக 

இளையான்குடி சம்சு தெரு அருகில் உள்ள அபுல்  கலாம் அசாத் நகர் திடலில்

நபிவழியில் ஹஜ்ஜுப் பெருநாள்  திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்களும் பெண்களுமாக இருநூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

சகோதரர் பாசித் அஹமது அவர்கள் இப்ராஹீம் நபியின் கொள்கை உறுதி என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!