புதன், 17 அக்டோபர், 2012

தனிநபர் தாவா

 சிவகங்கை மாவட்டம் சக்கந்தி கிளையில் 09/10/12 அன்று தனிநபர் தாவா  நடைபெற்றது இதில் அலாவுதீன் என்பவருக்கு ஏகத்துவ கொள்கை குறித்து விளக்கப்பட்டது