ஞாயிறு, 12 ஜூன், 2011

பெண்கள் பயான்


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் பெண்கள் பயான் 12.6.11 அன்று பிரியா தெருவில் நடைப்பெற்றது. சகோதரர் சீனி முகம்மது உரையற்றினார். பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !