செவ்வாய், 31 மே, 2011

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ?

சிவகங்கை மாவட்டம் சார்பாக 31.05.2011 அன்று “இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை” என்பதை வெளி உலகுக்கு சொல்லும் விதமாக நோட்டீஸ் தாவா செய்யப்பட்டது. இதில் 4000 நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !