ஞாயிறு, 29 மே, 2011

பெண்கள் பயான்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் பெண்கள் பயான் 29.5.11 அன்று சக்கந்தியில் நடைபெற்றது, திரளான பெண்கள் கலந்துக் கொண்டனார். சகோதரர் ரபீக் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ் !