புதன், 30 மார்ச், 2011

நிதியுதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 30-3-11 அன்று ஏழை சகோதரருக்கு 40,000/- (ரூபாய் நாற்பது ஆயிரம்) நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !