
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய்.நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய் நாடியோரை இழிவுபடுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன.நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்' என்று கூறுவீராக! (3:26)