வெள்ளி, 15 ஜூலை, 2011

இளையாங்குடி புதூரில் தெருமுனைக் கூட்டம்


சிவகங்கைமாவட்டம் இளையாங்குடி புதூரில் 15.7.2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைப்பெற்றது. சகோதரர் பாஸித் உரை நிகழ்த்தினார்.

மேலும் மார்க்கத்திற்கு முரணான பராத் இரவு சம்பந்தமான விழிப்புணர்வு நோட்டிஸ் வீடு தோறும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் !